தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் வட்டம், சேய்ஞலூர் (எ) சேங்கனூர் திருத்தலத்தில் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் எம்பிரான் சண்டேஸ்வர நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 12.07.2006 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது,  
அழைப்பிதழ்கள்
புதிய சன்னிதி எழுப்புதல்
கோயில் கும்பாபிஷேகம்