
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இராஜேந்திரப்பட்டிணம் (திருஎருக்கத்தம்புலியூர்) அருள்மிகு நீலமலர்க்கண்ணி உடனமர் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நாள் 1.02.2018 அன்று தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் குருவருளோடும், தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கணமங்கலம் (எ) கண்ணத்தங்குடி ஸ்ரீ அரிவட்டாய நாயனார் புதிய திருக்கோயில் 10.09.2017 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது அழைப்பிதழ்கள் திருகோயில் கட்டுமானபணி கும்பாபிஷேகம்

திருமந்திரம் அருளிச் செய்த திருமூலர் அவதாரத் திருத்தலம் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 69 சாத்தனூரில் திருமூலர் திருக்கோயிலுக்கு 30.03.2017 அன்று திருமந்திரத்தேர் செய்து ஆண்டு தோறும் திருமந்திர விழா இறைவன் திருவருளால் விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்று வருகிறது

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எம்பிரான் நமிநந்தியடிகள் நாயனார் அவதாரம் செய்த திருநெய்ப்பேர் என்ற திருத்தலத்தில் அருள்மிகு வன்மீகநாதசுவாமி திருக்கோயிலில் 04.06.2016 நமிநந்தியடிகள் நாயனார் குருபூஜை தினத்தன்று நமிநந்தியடிகள் நாயனார் புதிய செப்புத் திருமேனி செய்வித்து விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் குருபூஜை விழாவும், நாயன்மார்…

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் திருக்கச்சூர் ஆலக்கோயில் திருத்தலத்தில் 08.05.2016 அன்று பெருமான் கருணையினால் இரண்டு ருத்ராட்சப் பந்தல் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சாற்றப்பட்டது ருத்ராட்ச பந்தல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருஆனைக்கா திருக்கோயில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் மூலவர்க்கு பெருமான் பெரும் கருணையினால் ருத்ராட்சப் பந்தல் 10.09.2015 அன்று விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சாற்றப்பட்டது ருத்ராட்ச பந்தல்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருக்கூடலையாற்றூர் திருத்தலத்தில் ஸ்ரீ நர்த்தன வல்லபேஸ்வரர் திருகோயிலில் பெருமான் திருக்கருணையுடன் புதிய ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி சன்னதி, புதிய நால்வர் சன்னதி திருக்கோயில் குறிப்பு சலவைக்கல்லில் பதிக்கப் பெற்று திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டு 08.02.2015 அன்று…

திருஆலவாயிலிருந்து சமணர்களை வென்று சோழ மண்டலத்துக்கு திருஞானசம்பந்தப்பெருமான் திருவாரூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வெள்ளம் பெரம்பூரில் எழுந்தருளி அப்பர் எங்குற்றார் என ஞானசம்மந்தப் பெருமான் வினவிய பொழுது அடியேன் இங்குற்றேன் என அப்பர் பெருமான் தோள் சுமந்த சம்பந்தர் மேடு என்று அழைக்கப்படும் திருத்தலத்தில் திருக்கோயில் அமைத்து திருஞானசம்பந்தப்பெருமான்,…

ஸ்ரீ சண்டேஸ்வர நாயனார் முக்தித் தலத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக தனித்திருத்கோயில் பொன்னம்பல வடிவில் திருஆப்பாடியில் ஞானக்கூத்தப்பெருமான் திருவுள்ளம் நிலைக்கப்பெற்று திருவருள் முன்னின்று விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் 2012ல் அமைக்கப்பெற்றது அழைப்பிதழ்கள் திருகோயில் கட்டுமானபணி

நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், அம்பல் ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் புதிய ஸ்ரீ சோமாசிமாற நாயனார் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ சோமாசிமாற நாயனார் புராணக் கல்வெட்டு அமைக்கப்பெற்று 07.06.2012 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது அழைப்பிதழ்கள் திருகோயில்