ஸ்ரீ சண்டேஸ்வர நாயனார் முக்தித் தலத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக தனித்திருத்கோயில் பொன்னம்பல வடிவில் திருஆப்பாடியில் ஞானக்கூத்தப்பெருமான் திருவுள்ளம் நிலைக்கப்பெற்று திருவருள் முன்னின்று விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் 2012ல் அமைக்கப்பெற்றது அழைப்பிதழ்கள் திருகோயில் கட்டுமானபணி