
தஞ்சை மாவட்டம். நாச்சியார்கோயில் வட்டம். ஏனநல்லூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் புதிய திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் செப்பு திருமேனி மற்றும் புராணக் கல்வெட்டு அமைக்கப் பெற்று 12.04.2012 அன்று கும்பாபிஷேகம் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. வருடந்தோறும் ஸ்ரீ ஏனாதிநாத…

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழையூர் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் புதிய ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் திருக்கோயில் அமைக்கப்பெற்று 12.12.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. தொடர்ந்து கண்டாச்சிபுரம் ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் வழிபாட்டு மன்றத்தினரால் வருடாந்திர குருபூஜை சிறப்பாக நடைபெற்று…

திருவாரூர் மாவட்டம், நீடாமங்களம் வட்டம், திருநாட்டியத்தான்குடி ஸ்ரீ இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயிலில் புதிய எம்பிரான் கோட்புலி நாயனார் சன்னதியும், புதிய நால்வர் சன்னதியும், கோட்புலி நாயனார் புராணம் நால்வர் துதி சலவைக்கல்லில் (கிரானைட்) அமைக்கப்பெற்று 02.08.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது…

சிவகங்கை மாவட்டம, இளையான்குடி வட்டம, அருள்திரு இளையான்குடிமாற நாயனார் புதிய திருமடம் 05.02.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. வருடந்தோறும் குருபூஜை விழா இளையான்குடி மாற நாயனார் வழிபாட்டு மன்றத்தினரால் சிறப்பாக நடைபெறுகிறது அழைப்பிதழ்கள் திருமடத்தின் கட்டுமானப்பணி திருமடத்தின் முகப்பு

புதுக்கோட்டை மாவட்டம். இலுப்பூர் தாலுக்கா. கொடும்பாளூர் திருத்தலத்தில் எம்பிரான் இடங்கழி நாயனார் புதியத் தனித் திருக்கோயில் அமைத்து 04.11.2009 அன்று கும்பாபிஷேகம் புதிய செப்புத் திருமேனி செய்யப் பெற்றும் வருட குருபூஜை விழாவும், திருவீதிவலமும் திருவருள் துணையுடன் கொடும்பாளூர் இடங்கழி நாயனார் வழிபாட்டு மன்றத்தினராலும் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி…

புதுக்கோட்டை மாவட்டம். இலுப்பூர் தாலுக்கா. கொடும்பாளூர் திருத்தலத்தில் எம்பிரான் இடங்கழி நாயனார் புதிய தனித்திருக்கோயில் திருப்பணி துவக்கவிழா திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது, அழைப்பிதழ்கள் இடங்கழி நாயனார் திருக்கோயில் பழைய தோற்றம் திருப்பணி துவக்க விழா குருபூஜை

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 69 சாத்தனூர் திருத்தலத்தில் எம்பிரான் திருமூல நாயனார் புதிய தனித் திருக்கோயில் அமைத்து 15.03.2009 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது அழைப்பிதழ்கள் திருகோயில் கட்டுமானபணி யாகசாலை

ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், ஸ்படிக லிங்கம், ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி, ஸ்ரீ நந்தியெம்பெருமான் அறுபத்துமூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்கள், தெய்வச்சேக்கிழார், இராஜராஜசோழன், அநபாயசோழன், பாவைமார்கள், செப்புத் திருமேனிகளாக செய்யப்பெற்று பொன்னம்பல வடிவில் ரதம் அமைத்து தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீ நடராஜ பெருமான் திருவருளுடன் ரதயாத்திரை தொடங்கப்…

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 69 சாத்தனூர் திருத்தலத்தில் எம்பிரான் திருமூல நாயனார் புதிய திருக்கோயில் திருப்பணித் துவக்க விழா 10.02.2008 அன்று திருச்சிற்றம்பலமுடையான் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது பூமி பூஜை

திருநீலகண்ட யாழ்பாண நாயனார், மதங்க சூளாமணி அம்மையார், திருமுறைகளுக்கு பண் அமைத்த வள்ளியார் அவதாரம் செய்த திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் திருஎருக்கத்தம்புலியூர் (எ) இராஜேந்திரப்பட்டிணம் திருக்கோலில் 12.04.2007 அன்று பன்னிரு திருமுறைச் சன்னதி அருள்மிகு திருக்குமார சுவாமி பெருமான் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி…