திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய ஒன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 4 - Copper Temple

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய ஒன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 4

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய ஒன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 4

ரூ. 91,000

வ. எண் திருத்தலங்கள்திருப்பதிகம் பாடல் வரிகள்தகடுமொத்தம் தொகை ரூ
1திருக்கற்குடிவடந்திகழ் மென்41ரூ.3,500.00
2திருப்பாச்சிலாச்சிராமம்துணிவளர் திங்கள்83ரூ.10,500.00
3திருவாலங்காடுதுஞ்சவருவாருந் 41ரூ.3,500.00
4திருவதிகைவீரட்டானம்குண்டைக்குறட்பூதங் 41ரூ.3,500.00
5திருச்சிரபுரம்பல்லடைந்த வெண்ட41ரூ.3,500.00
6திருச்சேய்ஞலூர்நூலடைந்த கொள்கை41ரூ.3,500.00
7திருநள்ளாறுபோகமார்த்த பூண்முலை41ரூ.3,500.00
8திருவலிவலம்ஒல்லையாறி41ரூ.3,500.00
9திருச்சோபுரம்வெங்கணானை 41ரூ.3,500.00
10திருநெடுங்களம்மறையுடையாய்41ரூ.3,500.00
11திருமுதுகுன்றம்தேவராயு மசுரராயுஞ் 41ரூ.3,500.00
12திருவோத்தூர்பூத்தேர்ந்த தாயன 41ரூ.3,500.00
13திருமாற்பேறுஊறி யார்தரு41ரூ.3,500.00
14திருப்பாற்றுறைகாரார் கொன்றை41ரூ.3,500.00
15திருவேற்காடுஒள்ளி துள்ளக்41ரூ.3,500.00
16திருக்கரவீரம்அரியு நம்வினை 41ரூ.3,500.00
17திருத்தூங்கானைமாடம்ஒடுங்கும் பிணிபிறவி 83ரூ.10,500.00
வ. எண் விபரங்கள்மொத்தம் தொகை
1மொத்தப் பதிகங்கள்17
2மொத்தச் செப்புத் தகடுகள் 21
321 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை26 கிலோ
7ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை26 கிலோ
84 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
98 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ.3,500.00
1126 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகைரூ.91,00.00
12புத்தகம் செவ்வக வடிவம்
13சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்