திருமந்திரம் அருளிச் செய்த திருமூலர் அவதாரத் திருத்தலம் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 69 சாத்தனூரில் திருமூலர் திருக்கோயிலுக்கு 30.03.2017 அன்று திருமந்திரத்தேர் செய்து ஆண்டு தோறும் திருமந்திர
விழா இறைவன் திருவருளால் விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்று வருகிறது