கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திருஎருக்கத்தம்புலியூர் (எ) இராஜேந்திரப்பட்டிணம் திருத்தலத்தில் அருள்மிகு திருக்குமார சுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் எம்பிரான் திருநீலகண்ட யாழ்பாண நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 17.03.2006 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது,  
அழைப்பிதழ்கள்
கோயில் திருப்பணி
கும்பாபிஷேகம்